Monday, June 15, 2026
No menu items!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

மட்டு. சிறைச்சாலையில் 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை..!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று (04/02/2025) திகதி விடுதலை  செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில்  விடுதலை செய்யப்பட்ட நிகழ்வில் சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கலந்துகொண்டு சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை...

இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவை நியமனம்..!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஆயுதப்படைகளின் தலைவரும் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்க, 2024 ஆகஸ்ட் 16 முதல் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவை நியமித்துள்ளார். குறித்த நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்றைய தினம் (26.08) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் பனாகொடவிடம்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img