Wednesday, July 1, 2026
No menu items!

இலங்கை துறைமுக அதிகாரசபை

கொள்கலன் நெரிசல் முற்றிலுமாக அகற்றப்பட்டதா?

துறைமுகத்தில் உள்ள கொள்கலன் நெரிசல் முற்றிலுமாக அகற்றப்படாவிட்டாலும், பெருமளவில் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். துறைமுக நடவடிக்கைகளை முன்னர் பாதித்த இடையூறுகள் தணிந்துள்ளதால், நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நான்கு பகல் மற்றும் இரவு நேர தீவிர நடவடிக்கைக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்குத்...
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img