Thursday, July 30, 2026
No menu items!

இலங்கை போக்குவரத்து பேருந்து

யுவதியை கேலி செய்த பேருந்து சாரதிக்கு நேர்ந்த கதி – பொலிஸார் நடவடிக்கை..!

இலங்கை போக்குவரத்து பேருந்து ஒன்றில் பிரயாணித்த யுவதி ஒருவரை அந்த பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் கேலி செய்ததாக பேருந்தினை நிறுத்தி சாரதி நடத்துனர் மீது தாக்குதல் நடாத்திய இருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை (20/02/2025) இரவு மட்டக்களப்பு புல்லுமலை  பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பதுளையில் இருந்து புல்லுமலை...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img