Wednesday, June 17, 2026
No menu items!

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

அரசாங்க அதிபருக்கு எதிராக விவசாயிகள் முறைப்பாடு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில்  தீர்மானிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் முதலாளித்துவ வர்கத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு அறுவடை செய்ய அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியதால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் எனவே இந்த அரசாங்க அதிபரின் செயற்பாட்டை கண்டித்து அவருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று வெள்ளிக்கிழமை...

கிளிநொச்சியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்…!

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (25.10)  நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடக்கு மாகாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில்...
- Advertisement -spot_img

Latest News

யோசித ராஜபக்ஷ கைது: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விளக்கம்

முன்னாள் இலங்கை கடற்படை அதிகாரி யோசித கனிஷ்க ராஜபக்ஷவின் கைது தொடர்பான காரணங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) விளக்கியுள்ளது. இன்று (17)...
- Advertisement -spot_img