Thursday, June 11, 2026
No menu items!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம்

பதவி விலகவுள்ள இராஜாங்க அமைச்சர்..!

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, தமக்குக் கீழுள்ள அரச நிறுவனங்களில் வகித்த பதவிகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அறிவிக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம், நாரா, சீனோர், நோர்தன் சீ ஆகிய நிறுவனங்களில் வகித்த பதவிகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.    
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img