Tuesday, August 4, 2026
No menu items!

இலத்திரனியல் தராசு

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலை மாணவன்…!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.  கிரிபத்கொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்  26 வயதுடைய மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்தியேக வீதி களுவாஞ்சிகுடியில்

இரு சக்கர வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் நாட்டின் முதல் தனிப்பட்ட மோட்டார் சைக்கிள் வீதியை களுவாஞ்சிகுடியில் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...
- Advertisement -spot_img