Sunday, August 16, 2026
No menu items!

இளங்கலைஞர்

இளையோரின் சிந்தனைகள் தடம் மாறாமலிருக்க ஆளுநர் முன்வைத்த புதிய யுக்தி..!

இன்றைய இளையோரின் சிந்தனைகள் தடம் மாறாமல் இருக்கவேண்டுமானால் இளங்கலைஞர் மன்றம் போன்று பல்வேறு தளங்கள் உருவாக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். நல்லூர் இளங்கலைஞர் மன்றம் புனரமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை (25.01.2025) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன்...

பல்துறை ஆற்றல் கொண்ட மன்னார் அமுதன் மொழி பெயர்ப்பாளராக நியமனம்!

மன்னார் சின்னக்கடை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் அமுதன்டானியல் சத்தியப்பிரமாண  மொழிபெயர்ப்பாளராக (தமிழ்-ஆங்கிலம்) நேற்றையதினம் மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். மன்னார் மாவட்ட செயலகத்தில் கரையோரம் பேணல் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றி வரும் ஜோசப் அமுதன் டானியல் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை உள்ளவர் என்பதுடன் ஆங்கில...
- Advertisement -spot_img

Latest News

இந்தோனேசிய நிலநடுக்கம்: துயரத்தை பகிர்ந்து கொண்ட இலங்கை

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு கடற்கரையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த அதிர்வுகளை அடுத்து, இலங்கை தனது ஒத்துழைப்பை வெளியிட்டுள்ளதோடு...
- Advertisement -spot_img