Friday, July 24, 2026
No menu items!

இழுவை படகு

மீனவர் பிரச்சனை மீண்டும் தீவிரம்: இந்திய மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது!

இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை 8 இந்திய மீனவர்களை கைது செய்து, அவர்களின் இழுவை படகுகளை பறிமுதல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரின் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மீனவர்களும் அவர்களது இழுவைப் படகும் மன்னாரில் உள்ள மீன்வள ஆய்வாளரிடம் சட்ட...

எல்லை தாண்டும் இந்திய இழுவைப் படகு விவகாரம் – முன்னெடுக்கவுள்ள போராட்டம்!

இந்திய மீன்பிடியாளர்களின் சட்டவிரோத அடாவடி இழுவை படகு தொழில் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி வரும் 27 ஆம் திகதியன்று யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்றொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று 2/21/2025 நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்த குறித்த அமைப்பினர் மேலும் கூறுகையில், இந்திய மீனவரின் சட்டவிரோத...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img