Monday, June 1, 2026
No menu items!

ஈச்சலம்பற்று

 போதைப் பொருள் வியாபாரியான பெண் ஒருவர் கஞ்சாவுடன் கைது..!

திருகோணமலை ஈச்சலம்பற்று பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரை 12 கிராம் 11 மில்லிகிராம் கஞ்சாவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலையில் கைது செய்துள்ளதாக ஈச்சலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து  இன்று காலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வெருகல் முகத்துவாரம் பிரதேசத்தில் குறித்த  கஞ்சா வியாபரியான பெண்ணின் வீட்டை பொலிஸ்...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img