Thursday, August 6, 2026
No menu items!

ஈபிடிபி

ஈபிடிபியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை வேட்பாளர்களை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா!

ஈபிடிபியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை வேட்பாளர்களை நேற்று(15.04)சந்தித்த கட்சியின்  செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா,  நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக, வாய்ப்புக்கள் கிடைத்த போதெல்லாம் எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு அதியுச்ச உழைப்பினை வெளிப்படுத்தியமையை சுட்டிக்காட்டியதுடன், எதிர்காலத்திலும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுமாயின் தற்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்...
- Advertisement -spot_img

Latest News

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பம்

2025 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதாரண அனுமதி செயல்முறையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறித்த பணிகள் ஓகஸ்ட் 14...
- Advertisement -spot_img