Thursday, August 6, 2026
No menu items!

உத்தரப்பிரதேசம்

மனைவியின் மூக்கை அறுத்த கணவன்….!

தனது தாய் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று மனைவி கூறியதை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் கணவன், மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹர்தோய், பனியானி பகுதியை சேர்ந்தவ ராகுல் என்பவரே இவரின் மனைவியான அனிதா (வயது 25) என்பவரின் மூக்கை அறுத்துள்ளார். ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு...

இளம்பெண்ணின் முகத்தில் சூடுவைத்த இளைஞன்..!

இந்தியா உத்தரப்பிரதேச மாநிலம், கெரி பகுதியில் நபரொருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணைக் கடத்திச் சென்று  சூடான இரும்பு கம்பியால் அவரது கன்னத்தில் பெயரை எழுதி சித்ரவதை செய்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உத்தரப்பிரதேச மாநிலம், கெரி பகுதியைச் சேர்ந்த அமன் ஹூசைன் என்ற நபர் அப்பகுதியில் உள்ள இளம்பெண்ணிடம்,...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்

தேவையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி செயல்படும் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை தொலைத்தொடர்புகள்...
- Advertisement -spot_img