Sunday, July 12, 2026
No menu items!

உயர்நீதிமன்ற நீதிபதிகள்

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்-மொட்டு அணி கண்டனம்

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான அரசின் நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது எனவும், இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம், இந்த முன்மொழிவை "இழிவான மற்றும் வெட்கக்கேடான" அரசியல் நோக்கிலான...
- Advertisement -spot_img

Latest News

சிறை மோதல்: உயிரிழந்த அதிகாரிகள் குடும்பங்களுக்கான இழப்பீடு தொடர்பில் விளக்கம் 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய், ஆரம்ப கட்ட இழப்பீட்டு தொகை மாத்திரமே என சிறைச்சாலைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img