Friday, August 7, 2026
No menu items!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்

அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ள பேராயர்..!

‘‘நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் அரசியலமைப்பில் ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கும் பல்வேறு குறைபாடுகளை வெற்றிகொள்வதற்காக ஜனநாயகத்தையும் வெளிப்படைத் தன்மையையும் பாதுகாக்கும், ஒற்றுமையை விருத்திசெய்யும் புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். விரைவில் இந்த அரசியலமைப்பை அரசாங்கம் திருத்தியமைக்குமென எதிர்பார்க்கிறோம். அதற்காக ஐந்து வருடங்கள் காத்திருக்க முடியாது. தற்போதே இந்த செயற்பாட்டுக்கு அரசாங்கம் அடித்தளத்தை இடவேண்டும்’’ என்று பேராயர் மெல்கம்...
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும பணம் மோசடி; தலவாக்கலை பிரதேச செயலக அதிகாரி மீது முறைப்பாடு

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் அதிகாரி ஒருவர் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 916,000 ரூபாவை பயனாளிகளுக்கு வழங்காது, வேறு ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த...
- Advertisement -spot_img