Tuesday, June 9, 2026
No menu items!

உரிய நீதியான நடவடிக்கை

உகந்தை ஆலயத்தின் நிலை? -அரசியல்வாதிகள் மெளனம் !

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரை பகுதியில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. குறித்த விவகாரம்  அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் இந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதுடன் அதற்கருகில் பௌத்த கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் உகந்தமலையில் முருகன் சிலை நிறுவ...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img