Tuesday, June 30, 2026
No menu items!

உரும்பிராய்

அதீத போதையால் யாழில் இளைஞன் உயிரிழப்பு !

அதீத போதை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கடந்த 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ,உரும்பிராய் தெற்கை சேர்ந்த 21வயதான இளைஞர் ஒருவர் ஆவார். இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் , தந்தையும் சகோதரியும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இளைஞன் பாட்டியுடன் உரும்பிராயில் வசித்து வருகின்றார். அதீத போதையில் வீட்டுக்கு வந்த இளைஞன் நாலைந்து தடவைகள்...

அக்கடமிகளுக்கிடையிலான வட மாகாண ரீதியான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி!

யாழ் 51 வது காலால் படை இராணுவத்தினர் ஏற்பாடு செய்த உரும்பிராய் உதைபந்தாட்ட அக்கடமியினர் இணைந்து வடமாகாண ரீதியாக நடத்தப்பட்ட  14 வயது பிரிவினருக்கான போட்டியில் 16 அக்கடமிகள் பங்குபற்றிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் குருநகர் சென்.றொக்ஸ் அக்கடமி முதலாம் இடத்தை பெற்றுள்ளது. கிளிநொச்சி ஈக்கிள் ஸ்டார் அகாடமி இரண்டாமிடத்தையும் உரும்பிராய் உதைபந்தாட்ட அகாடமி மூன்றாமிடத்தையும் பாசையூர்...

உழவு இயந்திரத்துடன் லொறி மோதி விபத்து ஒருவர் பலி..!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் ஈவினை கிழக்கு புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த (65) வயதுடைய சீனியர் இராஜன் என்பவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்திலிருந்து புற்களை ஏற்றுக் கொண்டிருந்த விவசாயி மீது லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பலாலியிலிருந்து...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img