Tuesday, July 28, 2026
No menu items!

உற்பத்தி

கால்நடை பால் பவுடரை மனித நுகர்வுக்காக விற்ற நபர் கைது!

கால்நடை தீவனமாக வழங்கப்பட்ட பால் பவுடரைப் பயன்படுத்தி, தவறான தகவல்களுடன் மனித நுகர்வுக்காக மீண்டும் பொட்டலம் கட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றம் 4 மாத கடூழிய சிறைத்தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்துள்ளது. குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மறுபரிசீலனை செய்ய புதிய குழு!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் சமீபத்திய காலங்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மறுபரிசீலனை செய்ய ஒரு குழுவை நியமித்துள்ளது. மன்னார் காற்றாலை மின் திட்டம் உட்பட தோராயமாக 40 காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களை இந்த குழு மீளாய்வு செய்யும் என அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். இந்த...

பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று !

பன்றிகளை இறைச்சிக்காக மாவட்டங்களுக்கு இடையில் கொண்டு செல்வதனை உடனடியாக நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக இந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி ஹேமலி கொத்தலாவல ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். மேல், வடமேல் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இந்த வைரஸ் பரவி வருவதாகவும்...

உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி!

உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உள்ளூர் மருந்து நிறுவனங்களுடன் திரும்ப வாங்கும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) ஊடாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு ஆதரவளிப்பதற்கு, இந்த முயற்சிக்கான ஆரம்ப அனுமதி நவம்பர் 29, 2013 அன்று வழங்கப்பட்டது. SPC, சுகாதார அமைச்சகம் மற்றும் உள்ளூர் மருந்து...

ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் !

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி அக்ரோ ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்று அதன் உற்பத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். வடமாகாணத்தில் முதன்முறையாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் 'லங்காஜம்போ' நிலக்கடலை உற்பத்தி முறையானது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை உற்பத்தி ஏற்றுமதி பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆரம்பித்துள்ள குளிர்பான நிறுவனம்;இந்தியாவில்!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 1,400 கோடி ரூபாய் முதலீட்டில் குளிர்பான நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். முத்தையா முரளிதரன் இலங்கையில் குளிர்பானம், இனிப்பு வகை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது குளிர்பான நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த அவர் முடிவெடுத்துள்ளார். இதற்காக‌ கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுடன் கடந்த...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img