Wednesday, June 10, 2026
No menu items!

உலக மகளிர் தினம்

கிராமசேவையாளர்களின் சுகயீன விடுமுறை போராட்டம்..!

கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக பெண் கிராம உத்தியோகத்தரான நாகேந்திரம் கார்த்திகா என்பவருக்கு கடந்த 2025.03.08ம் திகதியான உலக மகளிர் தினத்தன்று அவரது அலுவலகத்தில் கடமை நேரத்தில் தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பினை கோரியும் கிராம சேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற கருத்துப் பகிர்வு..!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலம், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை ஆகியவற்றின் இணைந்த எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு கருத்து பகிர்வு ஒன்று நேற்றையதினம் (11.03.2025) நடைபெற்றது. "பெண்கள் உரிமைகளுக்கான விடயப் பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மாற்றம்" என்ற தொனிப் பொருளில் இந்த கருத்துப் பகிர்வு இன்று யாழ். பொதுநூலக...
- Advertisement -spot_img

Latest News

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிப்பு!

நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலைகள் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தம் இன்று...
- Advertisement -spot_img