Saturday, June 13, 2026
No menu items!

உள்நாட்டு துப்பாக்கி

உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  எல்லேவெவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (20/03/2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவராவார். இதேவேளை ஹுங்கம பொலிஸ் பிரிவின்  ரன்ன பகுதியிலும்...

மான் இறைச்சி மற்றும் உள்நாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய இளைஞன்..!

பொலன்னறுவை மாவட்டம் புலஸ்திபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பால பிரதேசத்தில் மான் இறைச்சி மற்றும் உள்நாட்டு துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் புலஸ்திபுர பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (04/03/2025) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். புலஸ்திபுர பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் மடக்கி பிடிப்பு..!

மீகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தம்சோபுர பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை  மேற்கொண்டபோது, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (13/02/2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹதலாகொல வெவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவராவார். மேலும், இச் சம்பவம் தொடர்பில்...

உள்நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் மடக்கி பிடிப்பு..!

ஹிடோகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின்போது ஹிடோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுகம்பலகம பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கட்டுகம்பலகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாகியையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

நிகவெரட்டிய - மானபாய பிரதேசத்தில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நிகவெரட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிகவெரட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில் 36 வயதுடைய விஹாரகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிகவெரட்டிய பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img