Sunday, August 9, 2026
No menu items!

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன!

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி,பச்சிலைப்பள்ளி,பூநகரி உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மாலை 4.00 யின் இறுதி முடிவுகள் வாக்களிப்பு வீதம் 61 வீதமாக வாக்கு பதியப்பட்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளுக்கான கரைச்சி 35 உறுப்பினர்களுகு பூநகரி 20 ...
- Advertisement -spot_img

Latest News

நாட்டின் நிதி கையிருப்பு 6.59 பில்லியன் டொலராக அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ நிதி கையிருப்பு 6.591 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. ஜூன்...
- Advertisement -spot_img