Saturday, April 25, 2026
No menu items!

உள்ளூராட்சி மன்றங்கள்

வடக்கை தம்வசப்படுத்த NPP முயல்கிறது – மக்கள் ஏமாறக் கூடாதென சுரேஸ் வலியுறுத்தல்!

வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தாங்கள் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பி. ஈடுபட்டு வருகின்றது. இவர்களது இந்த நடவடிக்கையை தமிழ் மக்கள் அழமாக சிந்திக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (4/15/2025) நடைபெற்ற ஊடக...

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களுடன் டக்ளஸ் சந்திப்பு..!

வடமாராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களை இன்று (4/10/2025) சந்தித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேர்தல் வியூகங்கள் மற்றும்  சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிந்தனைகளும் நிலைப்பாடுகளும் பிழைத்தது கிடையாது என்பதை நீண்ட கால வரலாறு உறுதிப்படுத்தி...

தபால்மூல வாக்குச்சீட்டுகள் அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவு..!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்தார். இம்முறை தபால்மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுகின்றன. தபால்மூல வாக்குச்சீட்டுகளை எதிர்வரும் 7ஆம் திகதி விநியோகிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23, 24ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன், குறித்த நாட்களில்...

மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவேண்டும் – வேதநாயகன் நம்பிக்கை..!

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (எல்.டி.எஸ்.பி.) ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக் கொண்ட வளங்கள் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவேண்டும். அரச பணியாளர்கள் மக்களுக்கு விரைவான – அன்பான சேவையை முன்னெடுக்கின்ற ஆண்டாக 2025ஆம் ஆண்டு அமையவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட...

மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு!அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு..!

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.   அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, 15,000 ரூபாவாக காணப்பட்ட கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் புதிய...
- Advertisement -spot_img

Latest News

திறைசேரி அமைப்பில் ஊடுருவல்;ஆள்மாறாட்ட மோசடி என தெரிவிப்பு

திறைசேரி அமைப்பில் ஊடுருவி இணையவழி மூலம் பணத்தை கொள்ளையடித்த சம்பவமானது, ஒரு நேரடி ஊடுருவலை விட, நுட்பமான ஃபிஷிங் (நம்பகமான நிறுவனம் போன்று செயற்பட்டு டேட்டா...
- Advertisement -spot_img