Friday, April 24, 2026
No menu items!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க

சட்டமா அதிபர் மீது அரசியல் அழுத்தம்..!

சட்டமா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதத்தில் சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையோ அரசியல் தலைமைகளோ தலையீடு செய்யக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம்...

நீதியைத் தடுக்கும் சட்ட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்வது அவசியம்;பிரதமர்!

கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் குடும்பத்திற்கு நீதியை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மீண்டும் உறுதிப்படுத்தினார். நீதியைத் தடுக்கும் சட்ட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இன்று (07) நாடாளுமன்றத்தில் பேசிய அவர், முன்னாள் சண்டே லீடர் ஆசிரியரின் மகள் திருமதி அஹிம்சா விக்ரமதுங்க அனுப்பிய கடிதத்தை...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img