ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
உள்நாட்டுச்செய்திகள்
முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ CIABOC அறிக்கையில் முன்னிலை!
முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலை வகித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு கிடைக்கப்பெற்ற அழைப்பாணையின் அடிப்படையில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையில் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டுச்செய்திகள்
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இம்மாதம் 4 ஆம் திகதி எஸ்.எம் சந்திரசேன கைதுசெய்யப்பட்டார்.
2015 ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ரூ. 2.5 கோடி பெறுமதியுள்ள சோள விதைகளை,...
புதிய செய்திகள்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
<!--
-->
Top
சற்றுமுன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்..!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குமூலங்களை வழங்கிய பின்னர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து சற்று முன்னர் வெளியேறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
புதிய செய்திகள்
கையூட்டல் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர்-ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது..!
20,000 ரூபாய் பணத்தை கையூட்டல் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் - கிரிபாவ காவல்நிலையத்தில் பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்மை விட்டுப் பிரிந்து சென்ற மனைவிக்கு எதிராக கணவர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தி, பின்னர் நீதிமன்றத்தின் ஊடாக நட்டஈடு பெற்று தருவதாக தெரிவித்து குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கையூட்டல் பெற்றுள்ளார்.
அதேநேரம், குறித்த பணத்தை செலுத்த தவறினால் வழக்கு தாக்கல் செய்து விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தேக...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


