Saturday, June 27, 2026
No menu items!

எக்ஸ் நிறுவனம்

8 ஆயிரம் எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்..!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில்  பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இதில் பெரும்பாலானவை போலி , தவறான தகவல்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், தவறான தகவல்களை பரப்பும் 8 ஆயிரம் கணக்குகளை...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img