Monday, June 8, 2026
No menu items!

எசல பெரஹரா

ரஜமஹா விகாரையின் யானை மலசலகூட குழியில் விழுந்து மரணம்..!

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் எசல பெரஹராவிற்கு அழைத்து வரப்பட்ட பதுலு முத்தியங்கன ரஜமஹா விகாரையைச் சேர்ந்த 'மது' என்ற யானை ஒன்று பழைய மலசலகூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (12.09) இடம்பெற்றுள்ளது. 30 வயதையுடைய யானையே உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எசல பெரஹராவிற்கு கலந்து கொண்ட யானைகளுக்கு உணவளிப்பதற்காக...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img