Friday, July 17, 2026
No menu items!

எச்.எம்.எஸ்.பீ.ஹேரத்

புத்தளத்தில் நண்பகல்வரை 42% வாக்குகள் பதிவு!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்றுநடைபெற்று வரும் நிலையில், புத்தளம் மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரை 42 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார். புத்தளம் மாவட்டத்தில் தேர்தல் நிலைவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில்...
- Advertisement -spot_img

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...
- Advertisement -spot_img