Tuesday, June 30, 2026
No menu items!

எபிக் லங்கா

கடவுச்சீட்டு கொள்வனவு விவகாரம் – அமைச்சரவை தீர்மானத்திற்கு இடைகால தடை….!

இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து 7 இலட்சத்து 50 ஆயிரம் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்காகக் கடந்த அரசாங்கத்தில் மேற்கொண்ட அமைச்சரவை தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. எபிக் லங்கா தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவைப் பரிசீரலனை செய்ததை அடுத்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மொஹமட் லபார்...
- Advertisement -spot_img

Latest News

தனியார் பேருந்து கட்டணம் ஜூலை முதல் அதிகரிக்குமா?

வருடாந்தோறும் மேற்கொள்ளப்படும் பேருந்து கட்டண திருத்தம், நடைமுறை கொள்கையின்படி நாளை முதல் அதாவது ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வர வேண்டும் என இலங்கை...
- Advertisement -spot_img