Monday, August 17, 2026
No menu items!

எலோன் மஸ்க்

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சந்தித்த டிரம்ப் – எலான் மஸ்க் ! நட்பு உறவுக்கு புதிய தொடக்கமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவின்  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்க் ஆகியோர் ஒன்றாகக் சந்தித்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசு சமீபத்தில் கொண்டு வந்த ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ எனப்படும் புதிய வரி திட்டம் தொடர்பாக இருவருக்கும் இடையில் கடுமையான கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. இந்த வரிக்...

சைபர் தாக்குதலுக்கு உள்ளான “X” தளம்!

"X" சமூக ஊடக தளம் மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான X கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனது "X" கணக்கில் பதிவிட்டு, எலான் மஸ்க், இதுபோன்ற தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் நடப்பதாகவும், நேற்று ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடந்ததாகவும் சுட்டிக்காட்டுகிறார். இதன்...

அரசியல் காரணங்களால் விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ்..!

அரசியல் காரணங்களாலேயே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது வரை சிக்கியுள்ளதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அவர்களை அழைத்து வரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் துரிதமாக மேற்கொண்டது. இருந்தாலும் அது பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதாக ஈலோன் மஸ்க்...

செவ்வாய் கிரகத்தில் குடியேறும் எலோன் மஸ்க்கின் திட்டம்..!

செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்பை அமைக்கும் திட்டமொன்றை தொழிலதிபர் எலோன் மஸ்க் மீண்டும் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார். ஒரு மில்லியன் புவிவாசிகளை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கி வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறான சூழலை அமைப்பதற்காக ஒரு தன்னிறைவு சூழலியல் அமைப்பை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், பூமியிலிருந்து...
- Advertisement -spot_img

Latest News

இந்தோனேசிய நிலநடுக்கம்: துயரத்தை பகிர்ந்து கொண்ட இலங்கை

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு கடற்கரையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த அதிர்வுகளை அடுத்து, இலங்கை தனது ஒத்துழைப்பை வெளியிட்டுள்ளதோடு...
- Advertisement -spot_img