Friday, April 24, 2026
No menu items!

ஏறாவூர் புன்னக்குடா வீதி

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் இடம்பெற்ற விபத்து!- ஒருவர் பலி

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img