Friday, May 1, 2026
No menu items!

ஏ 9 வீதி

ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்து- ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில்   மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர். இச் சம்பவமானது நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி திசையிலிருந்து யாழ் திசை நோக்கி பயணித்த காரும் - யாழ் திசையிலிருந்து கிளிநொச்சி திசை நோக்கிப்...

மாங்குளம் பகுதியில் பாரிய விபத்து…!

முல்லைத்தீவு - மாங்குளத்தில் நேற்றிரவு (25.06) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஏ-9 வீதியின் பனிச்சங்குளம் பகுதியில் நேற்றிரவு இயந்திரக் கோளாறுக்குள்ளாகியுள்ளது. இதன்போது நிறுத்தப்பட்ட பஸ்ஸின் பின்புறமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் சாரதியும் சில பயணிகளும் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த லொறி மோதி...

மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிக்கு சேவை பெற வரும் நபர்களுக்கு குளவி கொட்டு.!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ 9 வீதியில் இருக்கும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளுக்கு சேவைகள் பெற வரும் மக்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச் சம்பவத்தில்  மூன்று பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அதில் இரண்டு பெண்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img