Friday, June 5, 2026
No menu items!

ஒத்திவைப்பு பிரேரணை

பாராளுமன்ற அமர்வுகள் ஒக்டோபர் 21 முதல் 24 வரை நடைபெறவுள்ளதாக அறிவிப்பு!

பாராளுமன்றம் வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானம், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அமர்வுகள் நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 10.00...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img