Tuesday, April 21, 2026
No menu items!

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: வயற்காணிகள் விடுவித்தல் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் விவாதம்!

கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இக் கூட்டமானது கரைச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் வனஜீவராசிகளால் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்டதனால் எல்லைக்குள் உள்ளடக்கப்பட்ட 200 ஏக்கர் வயற்காணிகளை விடுவித்தல் மற்றும் மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் வழங்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரை...

சுழிபுரம் திருவடிநிலையில் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்ட முற்படுவதால் சர்ச்சை!

சுழிபுரம் - திருவடிநிலை பகுதியில் சடலம் புதைக்கும் காணியை தனியார் ஒருவர் வாங்கியதால் சடலத்தை புதைப்பதற்கு மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயமானது சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், காலம் காலமாக சடலங்களை புதைத்து வந்த...

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது இக்கலந்துரையாடல் சுமார் நான்கு வருடங்களின் பின்னர் வலிகாமம் வடக்கு  பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு...

அர்ச்சுனா எம்.பியின் கருத்துக்கு முரளிதரன் கடும் எதிர்ப்பு..!

ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது இல்லத்தில் வைத்து நேற்று (2/5/2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தையிட்டியில் காணப்படும் விகாரையை இடிக்க முடியாதென கூறும் அர்ச்சுனா இராமநாதன் பெரிய...
- Advertisement -spot_img

Latest News

தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து வெளியான செய்தி ; காவல்துறை விளக்கம்

கொழும்பு மற்றும் ஏனைய மக்கள் கூடும் பகுதிகளில் நபர் ஒருவரால் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிடப்படுவதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் பரவி வரும் விடயத்தை...
- Advertisement -spot_img