Friday, June 5, 2026
No menu items!

ஒலி அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பரிந்துரைக்கு பின், உறுப்பினர்களின் உரை நேரம் கட்டுப்படுத்த நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையாற்றும் நேரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அர்ச்சுனா தனது கருத்தில், நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் உரையாற்றும் உறுப்பினர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் பின்னர் உரையாற்றும் உறுப்பினர்களுக்கு போதிய நேரம்...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img