Sunday, April 26, 2026
No menu items!

கடகம்

கும்பத்தில் உதிக்கும் புதன்- வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா?

ஜோதிடத்தில் பல கிரகப்பெயர்ச்சிகள் காணப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசராக கருதப்படுகிறார். எனவே தான் புதனின் கிரகப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. வரும் 26 ம் திகதி கும்ப ராசியில் புதன் உதயமாகிறது. இதன் காரணத்தால் இது இரண்டு ராசிகாரர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை...

2025-ல் பாபா வாங்கா கணிப்பு– பண மழை பொழியும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

2025ஆம் ஆண்டில் நடக்கப் போகும் தீர்க்க தரிசனங்கள் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். உலக அளவில் 2025ஆம் ஆண்டு நடக்கப்போகும் விடயங்களை தீர்க்கதரிசி பாபா வாங்கா கணித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு நிறைய பணம் சம்பாதிக்கும் ஐந்து ராசிக்காரர்களைப் பற்றி பாபா வாங்கா அவரின் கணிப்பில் கூறியுள்ளார்.அதில் மேஷம், ரிஷபம், கடகம், மிதுனம்...

இன்னும் 6 நாட்களில் திறக்கப்போகும் அதிர்ஷ்ட கதவுகள்- ராகு நட்சத்திர பெயர்ச்சியால் லாபம் பெறும் 3 ராசிகள்…!

நவகிரகங்களில் ராகு நிழல் கிரகமாக பார்க்கப்படுகின்றது. இந்த ராகு 18 மாதங்களுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றி கொள்வார். அதிலும் குறிப்பாக ராகு எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி நகரும் சிறப்பம்சம் கொண்டவர். வக்ர நிலையில் இருப்பதால் ராகுவிற்கு பெரிதாக சக்தி இல்லை என பலரும் நினைப்பார்கள். மாறாக ராகுவின் பெயர்ச்சியால் ஒருவர்...

இந்த ராசி பெண்கள் கணவருக்கு பேரதிஷ்டத்தை கொடுப்பார்களாம்!யார் அந்த ராசியினர்..!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரை் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்கக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் திருமணத்துக்கு பின்னர் கணவருக்கு பாரிய முன்னெற்றத்தையும் அதிர்ஷ்ட பலன்களையும் கொடுப்பார்களாம். இவர்களை திருமணம் செய்யும் ஆண்கள்...

மார்கழி மாத குருப்பெயர்ச்சி- இன்றுமுதல் அதிஷ்டம் பெறும் ராசிகள் யார்?

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் மார்கழி மாதம் குருப்பெயர்ச்சியில் சில...

இந்த ராசி ஆண்களுக்கு திருமணத்தில் தீராத ஆசை இருக்குமாம்..!

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் விசேட குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. அந்தவகையில்  திருமண வாழ்க்கை மீது அனைவருக்கும் ஒரு வித ஈர்ப்பு இருப்பது இயல்பான விடயம் தான். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்களுக்கு திருமண...

குரு பகவானின் வக்ர பயணம் பணமழை எந்த ராசியினருக்கு..!

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகின்றார். கடந்த மே 1 திகதி ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த பயணம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்த குரு பகவானின் வக்ர பயணம்...

மனைவிக்கு கனவிலும் துரோகம் நினைக்காத ஆண் ராசியினர் யார் தெரியுமா…?

பொதுவாகவே எல்லா பெண்களும் தங்கள் கணவன் தங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் எனவும் தங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் தான் நினைப்பார்கள். மற்ற உறவுகளிடம் மனைவியை விட்டுக்கொடுக்காத, துரோகம் செய்யாத கணவன் கிடைத்துவிட்டால் அந்த பெண்ணை விடவும் அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருக்கவே முடியாது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில...

புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பணமழை கொட்டப்போகுதாம்… உங்க ராசி என்ன?

கடகம் ; கடக ராசிக்காரர்கள் புதன் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். வாழ்க்கையில் பல எதிர்பாராத மகிழ்ச்சியான தருணங்கள் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகளைக் கண்டறியலாம். உங்களின் முதலீடுகள் உங்களுக்கு பல மடங்கு லாபங்களைக் கொடுக்கும். எனவே உங்கள் பணம் பலமடங்காக உங்களுக்குத் திரும்ப கிடைக்கும். வியாபாரம்...

துணை மீது அளவு கடந்த அன்பு கொண்ட ராசியினர் தெரியுமா…?

12 ராசியினருக்குமே அவர்களுக்கென்று தனிச் சிறப்புக்கள் உள்ளன. ஆனால் இவற்றில் ஒரு சில ராசியினர் தங்கள் வாழ்க்கைத் துணைக்காக எதுவேண்டுமானாலும் செய்வார்களாம். கடகம் கடக ராசிக்காரர்கள் அவர்களின் தன்னலமற்ற கருணைக்கு பெயர் போனவர்கள். இதனை மற்றவர்கள் சாதகமாக பயன்படுத்தாத வண்ணம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் தங்கள் துணையை மிகவும் அன்போடு பார்த்துக் கொள்வார்கள். கன்னி இவர்கள் உறவுகளின் மீது...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img