Sunday, July 26, 2026
No menu items!

கடற்பகுதி

சிவப்பு எச்சரிக்கை; மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை (30) பிற்பகல் 12.30 வரை அமுலில் இருக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோர கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை...

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

அனலைத்தீவு கடற்பகுதியில் வைத்து 197 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் அனலைத்தீவு கடற்பகுதியில் இன்று (03) அதிகாலை முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கேரளா கஞ்சா தொகையானது 78 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேசாலை மற்றும் காரைநகரைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய சந்தேகநபர்களே...

இரண்டு படகுகளுடன் 14 இந்திய மீனவர்கள் கைது!

மீனவர்கள் கிளிநொச்சி - இரணைதீவை அண்மித்த கடற்பகுதியில் நேற்று இரண்டு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று மாலை கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து,...

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது!

இலங்கை கடற்படையினரால் நேற்று மன்னார் வான்கலை மற்றும் சிலாவத்துறை கடற்பகுதியில் நடாத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கடல் வெள்ளரிகளை அறுவடை செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் இரவு நீரில் மூழ்கிய ஐவர் (05) கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையின் விளைவாக சட்டவிரோதமாக அறுவடை செய்யப்பட்ட 1055 கடல் வெள்ளரிகள் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கும்...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img