கடற்றொழிலாளர்
உள்நாட்டுச்செய்திகள்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்!
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு இந்த பணிப்பு விடுக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் அமைச்சில் இன்று (23.09.2025) நடைபெற்றது.
கடற்றொழில்,...
உள்நாட்டுச்செய்திகள்
கடற்றொழில் தொடர்பான புதிய சட்டம் – ஐரோப்பிய நாடுகளுடன் கலந்துரையாடல்..!
கடற்றொழில் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும்போது, ஐரோப்பிய நாடுகளுடனும் அது தொடர்பில் கலந்துரையாடப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நேற்றை தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்துடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் வடக்கு மாகாண மீனவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய செய்திகள்
தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை!
தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தி, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எமக்கு சிறந்த கடல் வளம் காணப்படுகிறது.
அதனைப் பயன்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக மையமாக மாற்ற வேண்டும்.
அதேபோன்று விவசாயிகள்...
புதிய செய்திகள்
மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாக்க கோரி எதிர்வரும் 10ஆம் திகதி பேரணிக்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் அழைப்பு!
'மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மன்னாரில் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று புதன்கிழமை (4) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
வடமாகாண கடற்றொழிலாளர்...
இலங்கை அரசியல்
கடற்றொழிலாளர்களுக்கு விசேட நிவாரணம்..!
கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அவர்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் எரிபொருள் லீற்றருக்கு 25 ரூபாவை உதவித்தொகையாக வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் தலைமையில் நேற்று (21.08) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
கிராமிய கடற்றொழில் சங்கங்களின் சிபாரிசுடன் கடற்றொழில் பரிசோதகர்கள் ஊடாக...
புதிய செய்திகள்
வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பொதுக் கூட்டம்…!
வட மாகாண கடற்றொழிலாளர் இணைய கூட்டம் இணைய தலைவர் N.V.சுப்பிரமணியம் தலைமையில் காலை 11:30 மணியளவில் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக மங்கள விளக்கு ஏற்றப்பட்டது.
மங்கள சுடர்களை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் ஹேர்மன் குமார, இணைய தலைவர் ஏன்.வீ.சுப்பிரமணியம்,செயலாளர் முகமட்ஆலம். பொருலளார் பிரியா.சிறிவிமூர்த்திபெண்கள் ...
புதிய செய்திகள்
சீன அரசாங்கத்தின் நன்கொடை அரிசி கிளிநொச்சியை வந்தடைந்தது!
இலங்கைக்கு சீன அரசாங்கம் ஒருதொகை அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அந்தவகையில் இந்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கனர வாகனமொன்றில் இன்று16.07.2024 கிளிநொச்சி மாவட்டத்தை வந்தடைந்தது.
இந்த அரிசி கடற்தொழில் திணைக்களம் ஊடாக 2,978கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் நாட்களில் பளை, கண்டாவளை, பூநகரி, நாச்சிக்குடா ஆகிய நான்கு கடற்றொழில் அலுவலகங்கள் ஊடக இந்த அரிசி...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


