Tuesday, April 28, 2026
No menu items!

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு

சமூக ஊடகங்கள் மூலம் பணம் மோசடி-22 வயது இளைஞர் கைது..!

பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் திகன பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை நேற்று (5) கைது செய்துள்ளனர்.   முறைப்பாட்டின் மூலம், சந்தேகநபர், 1000 ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். சமூக ஊடகங்களில் தொடர்பு கொண்ட ஒரு நபரை...

இணையத்தில் விடுக்கப்படும் அறிவுறுத்தல்..!

இணையத்தில் விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் வீட்டிலிருந்து மின்னஞ்சல் ஊடாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். எனவே dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல்...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img