Sunday, June 28, 2026
No menu items!

கண்காணிப்பு பெட்டி

ரயில் தடம் புரண்டதால் தடைப்பட்டுள்ள ரயில் சேவை !

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் மற்றும் சரக்கு ரயிலின் கண்காணிப்பு பெட்டி தடம் புரண்டுள்ளது. இதனால் மலையக ரயில் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இன்று (24) மதியம் 12.30 மணியளவில் இந்த தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட ரயிலை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வரும்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img