Tuesday, June 23, 2026
No menu items!

கதிர்காமம்

கதிர்காமத்துக்கு செல்லும் பக்தர்க்களுக்கு எச்சரிக்கை!

மொனராகலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் புத்தல மற்றும் வெஹரகல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, வெஹரகல நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வீதமும், மேலும் நான்கு வான் கதவுகள் ஆறு அங்குல வீதமும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின்...

நீதிமன்றத்தில் மோட்டார் சைக்கிளை திருடிய நபர் கைது!!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்திற்கு வந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபரை ஹம்பாந்தோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் சூரியவெவ, அந்தரவெவ பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கதிர்காமத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர், மற்றொரு நபருக்கு பிணை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக...

கதிர்காமம் முஸ்லிம் பள்ளிவாசல் அருகே கத்திக்குத்து தாக்குதல்: 38 வயதுடைய நபர் உயிரிழப்பு!

ஜின்தோட்டையில் உள்ள கதிர்காமம் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு வெளியே இன்று அதிகாலை கத்திக்குத்துக்கு இலக்காகி 38 வயதுடைய நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குருந்துவத்த பகுதியைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர், போதைப்பொருள் பொட்டலத்தால் தூண்டப்பட்டதாக நம்பப்படும் வாக்குவாதத்தின் போது தாக்கப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரும், தற்போது காவலில் உள்ள 28 வயதுடைய தாக்குதலாளியும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள்...

முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – மூவர் வைத்தியசாலையில்..!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது...

கதிர்காம யாத்திரை முடித்து திரும்பிய பேருந்து விபத்தில் 3 பேர் காயம் – காத்தான்குடியில் சம்பவம்!

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்து இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் இடம்பெற்றது. இவ் விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில்...

கதிர்காம யாத்திரிகர்களுக்காக காட்டு வழிப்பாதை திறப்பு..!

கதிர்காமத்துக்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்காக குமண தேசிய பூங்கா ஊடான காட்டு வழிப்பாதை திறக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன். குறித்த காட்டு வழிப்பாதை அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது. கதிர்காம வருடாந்த உற்சவம் அடுத்த மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தநிலையிலேயே, வடக்கு...

கொத்மலை பேருந்து விபத்தில் உயிர் தப்பியவரின் உருக்கமான பதிவு..!

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் விபத்துக்குள்ளானது. இதன்போது, 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 40 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த விபத்திலிருந்து உயிர் தப்பியவர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் ஒன்றரை வருடங்களாக வடமேற்கு...

கதிர்காமம் காணி தொடர்பில் கேட்டபோது, ​​சி.ஐ.டியிடம் யோஷிதா சொன்னது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 03) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதாவது கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் கேள்வி எழுப்ப வேண்டும். 2007ஆம் ஆண்டு, இந்தக் காணி தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து யோஷிதாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வினவியபோது, ​​அப்போது தான்...

கதிர்காமம் பிரதான வீதியில் விபத்து….

பலாங்கொடை - கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (31.10.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண்கள் பயணித்த பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, பஸ்ஸில் பயணித்த 14 பெண்கள் காயமடைந்துள்ள...

உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதி உயிரிழப்பு!

செல்லகதிர்காமம் தம்பே பிரதேசத்தில் இன்று (25) மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளார். செல்லகதிர்காமம் தனமல்வில வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய திஸாநாயக்க ஆராச்சிகே சதுர நிரோத என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மணல் ஏற்றிச் செல்லப்பட்ட பெரிய உழவு இயந்திரத்தின் இடது சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சக்கரத்தை கழற்றி ஜெக்கை வைத்து...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img