Monday, August 3, 2026
No menu items!

கந்தகெட்டிய

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து;12 பேர் காயம்!

ரந்தெனிகல பிரதான பாதையில், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர்.  நேற்று (30/09) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறினால்  பேருந்து பாதையை விட்டு விலகி பாதையோரப் பாறைக் கட்டில் மோதியுள்ளது. காயமடைந்த 12 பேர் கந்தகெட்டிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிசார்...

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த வாகனம் விபத்து;10 பேர் காயம்!

கந்தகெட்டிய பொலிஸ் பகுதியில் இன்று (17) ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த வேன் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, கண்டகெட்டியவிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பேருந்து, எதிர் திசையில் சென்ற வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இன்று அதிகாலை கண்டகெட்டிய - பதுளை பிரதான வீதியில் போபிட்டிய பகுதியில்...

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி..!!

மீகஹகிவுல - அக்கலஉல்பத கிராமத்திற்கு மேலே உள்ள அடர்ந்த காட்டில் உள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த இடமொன்றை இன்று (26) பிற்பகல் சோதனை செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், விலங்குக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி மீகஹகிவுல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் ரத்து; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெஹ்ரானுடன் விரைவாக ஒப்பந்தம் எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
- Advertisement -spot_img