Tuesday, April 21, 2026
No menu items!

கந்தன்

நல்லைக் கந்தனின் சூர்யோதய திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பத்தொன்பதாவது திருவிழாவான சூர்யோதய திருவிழா நேற்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கும் அலங்கார முருகன், வள்ளி, தெய்வானைக்கு விஷேட, அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது. பின்னர் முருகப்பெருமான் சூரியோதயப்பீடத்தில் வள்ளி,...

முருகப்பெருமானின் பெயர்களும், அதற்கான விளக்கமும்…!

சிவபெருமான் தனது நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட்ட போது அதனை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விடவே அதிலிருந்து வெளிப்பட்ட தீ பிளம்புகள் ஆறு குழந்தைகளாக அவதரித்தனர். ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களிடமே வளர்ந்தனர். அன்னை பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அணைக்கும் பொழுது ஆறுமுகனாக முருகப் பெருமான் தோன்றினார். இவருக்கு, கந்தன், கதிர்வேலன்,...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img