கயான் விக்ரமதிலக்கே
உள்நாட்டுச்செய்திகள்
‘OnmaxDT’ பிரமிட் திட்டத்தின் தரவுத்தள பராமரிப்பாளர் கைது..!
'OnmaxDT' பிரமிட் திட்டத்தின் தரவுத்தளத்தை பராமரித்து வந்த சந்தேகநபரான கயான் விக்ரமதிலக்கே துபாயில் குற்றப்புலானாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை (21/02/2025) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


