Friday, May 1, 2026
No menu items!

கருப்பொருள்

இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகள் உயிரிழப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகள் ஐவர் உயிரிழப்பதாகத் தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் தரவுகளின் படி நாட்டில் நாள்பட்ட சிறுநீரக நோய்க்குள்ளானவர்கள் 213,448 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே ஆண்டில் 1,626 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 2023 - 2024 ஆம் ஆண்டில் டயாலிசிஸ் எனப்படும் கூழ்மப்பிரிப்பு சிகிச்சை பெறும்...

சுதந்திர தினத்திற்கான ஒத்திகைகள் நாளை முதல் ஆரம்பம்!

77ஆவது சுதந்திர தினத்திற்கான ஒத்திகைகள் நாளை (29) ஆரம்பிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி, நாளை காலை 8.00 மணிக்கு தொடர்புடைய ஒத்திகைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் "தேசிய மறுமலர்ச்சிக்காகப் பேரணி நடத்துவோம்" என்ற கருப்பொருளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், பொலிஸ் சிறப்பு...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img