Sunday, May 31, 2026
No menu items!

கரையோர மார்க்கம்

தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு..!

களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு (05) தொடருந்தொன்று தடம் புரண்டுள்ளது. மருதானையில் இருந்து களுத்துறை தெற்கு நோக்கிப் பயணித்த தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாகக் கரையோர மார்க்கத்தின் ஒரு வழித் தடம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த தொடருந்தை வழித்தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img