Wednesday, July 1, 2026
No menu items!

கர்தினால் மல்கம் ரஞ்சித்

பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள செல்லும் கர்தினால் மல்கம் ரஞ்சித்!

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று புதன்கிழமை (4/23/2025) காலை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 09.30 மணியளவில் அபிதாபி...

கொழும்பு பேராயரை சந்தித்த சஜித் பிரேமதாச!

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் அந்தஸ்து மற்றும் தரம் எதுவாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு பேராயரை சந்தித்த பின்னர் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்த பிரேமதாச, 2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தருவதாக...

சர்வதேச விசாரணைகளிற்காக கத்தோலிக்க திருச்சபை..!

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் யோசனையொன்றை கத்தோலிக்க திருச்சபை முன்வைக்கப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை நாடவுள்ளது ஐந்து வருடங்களாகியுள்ள...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...
- Advertisement -spot_img