Saturday, April 25, 2026
No menu items!

கர்நாடகா மாநிலம்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 24 வயதுடைய இளைஞன்….!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த இளைஞன், சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. அவருடன் நேரடித் தொடர்பிலிருந்த 26 பேர் கேரளாவின் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்...

தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகன்..!

கணவரின் தொல்லையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆத்திரத்தில் தனது தந்தையின் தலையில் கல்லைப்போட்டு மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், தாவண்கெரே மாவட்டம், ஜகலுரு தாலுகா லக்கிம்புரா கிராமத்தில் வசிக்கும் திப்பம்மா (52)என்றவர் கணவரின் தொல்லையால் இவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img