Wednesday, June 10, 2026
No menu items!

கற்தூண் வேலியிடல்

யாழ். கோட்டையின் பாதுகாப்பிற்காக கற்தூண் வேலியிடல் ஆரம்பம்..!

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த கோட்டையின் மரபுரிமையினை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுலா ரீதியாக அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் பாதுகாப்பு கற்தூண் வேலியிடல் செயற்பாடானது நேற்று (1/29/2025) உத்தியாகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வானது யாழ். பிரதேச தொல்லியல் காரியாலய உதவிப்பணிப்பாளர் UA பந்துலஜீவ தலைமையில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் லியனகே, உதவி பணிப்பாளர் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img