Tuesday, April 28, 2026
No menu items!

கலந்துரையாடல்

முசலி பிரதேச இளைஞர்,யுவதிகளுக்கு காணி தொடர்பாக இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தமர்வு!

இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (25) முசலி கோட்ட கல்வி பணிமனை இல் இடம்பெற்றது. அரச திணைக்களங்கள்,பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை ஜனநாயக ரீதியாக பெற்றுக் கொள்வதற்கு இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மெசிடோ நிறுவனத்தின்...

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான எதிர்கால நடைமுறைகள் குறித்து கலந்துரையாடல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்க அச்சுப்பொறியியளார், பொலிஸ் மா அதிபர் மற்றும் தபால் மா அதிபர் ஆகியோர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (9) அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான எதிர்கால நடைமுறைகள் குறித்து இக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜூலை...

பேரூந்து கட்டணத்தில் மாற்றமா!

ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 5% குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 முதல் ரூ. 28 வரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் தனியார் பஸ் சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து வருடாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம்...

பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.!

பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் முன்னெடுக்கப்பட்டது. சுடரேற்றி ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தொடக்கவுரையினை வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் ஆற்றினார். கருத்துரைகளை சட்டத்தரணி ந.சிறிகாந், பேராசிரியர் அ.சர்வேஸ்வரன், வைத்தியர் ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் ஆற்றினர். நிகழ்வில் மாவை சேனாதிராசா,...

திருவிழா தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்….

யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவினை எதிர்வரும் ஜீன் 07ஆம் திகதி தொடக்கம் ஜீன் 22ஆம் திகதி வரை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், திருவிழாக் காலங்களில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img