Friday, July 31, 2026
No menu items!

கலேவெல வைத்தியசாலை

உந்துருளி விபத்தில் தம்பதியர் பலி – குழந்தை படுகாயம்!

தம்புள்ளை - குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று (4/21/2025) காலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 28 வயதுடைய கணவன் , மனைவி எனத் தெரியவந்துள்ளது. பலத்த காயமடைந்த தம்பதியின் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கலேவெலயிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற உந்துருளி வீதியைக் கடந்த...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img