Monday, June 8, 2026
No menu items!

களனிப் பல்கலைக்கழகம்

இலங்கையில் 5 பேரில் ஒருவருக்கு மன அழுத்த சவால்கள்!

இலங்கையில் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவருக்கு மேல் மன அழுத்தம் தொடர்பான சவால்கள் உள்ளன என சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மொத்தத்தில் 19.4% பேர் இது தொடர்பாக சிக்கல்கள் அனுபவிக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில், ஆசிய சராசரியை விட இலங்கையில் மன அழுத்தத்தின் விகிதம் அதிகமாக...

பல்கலைக்கழக விரிவுரையாளர் திடீர் விபத்தில் உயிரிழப்பு..!

களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த குணேந்திர திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் யாழ்ப்பாணம் நயினாதீவிற்கு சுற்றுப்பணம் மேற்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img