Monday, April 20, 2026
No menu items!

காட்டுயானை

யானையின் அட்டகாசம் கோரி சடலத்துடன் மக்கள் போராட்டம்!

வவுனியா கண்ணாடிக்கணேசபுரம் கிராமத்தில் யானையின் அட்டகாசத்தினை கட்டுப்படுத்த கோரியும் யானை தாக்கி உயிரிழந்தவருக்கு நீதி கோரியும் அப்பகுதி மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (21.05) மதியம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் (19.05.2025) அன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதிக்கரையில் நின்ற...

காயங்களுக்குள்ளான நிலையில் இரணைமடுக்குளத்தில் தவிக்கும் யானை..!

காயங்களுக்குள்ளான நிலையில் இரணைமடுக்குளத்தின் வலது கரைப்பகுதியில் காட்டுயானை ஐந்து நாட்களாக காணப்படுகின்றது. கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் வலது கரைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் காலில் காயத்துடன் காட்டுயானை குறித்த பகுதியில் காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்த நிலையில் இரண்டு தடவைகள் வந்து பார்வையிட்டதாகவும் ஐந்து நாட்கள் கடந்த நிலையில் தொடர்ந்து யானை காயத்துடன் குறித்த பகுதியில் சஞ்சரித்து நிற்பதால்...

மட்டக்களப்பில் வீடொன்றினை தாக்கிய யானை – தெய்வாதீனமாக உயிர்தப்பிய  தம்பதி..!

மட்டக்களப்பு, பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை பிரதேசத்தில் வீடு ஒன்றை காட்டுயானை தாக்கியதில் வீடு இடிந்து வீழ்ததையடுத்து  கணவன், மனைவி தெய்வாதீனமாக உயிர்தப்பி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை (02.12.2024)  இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கிரான், பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை எல்பி கிராமத்தினுள்  திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு ஊடுருவிய...

காட்டுயானைகளிடமிருந்து பாதுகாக்கும்நோக்கில் அமைக்கப்படும் சூரியமின்கல யானை வேலி…

காட்டுயானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும்நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ்  சூரியமின்கல யானை வேலி அமைக்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. பூநகரி கமநல சேவை நிலையத்திற்குற்ப செம்மன் குன்று பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த திட்டமிடமானது வடமாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி...
- Advertisement -spot_img

Latest News

கடும் மின்னல் தாக்கம்; பொதுவெளிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இடியுடன்...
- Advertisement -spot_img